Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 152
- Publisher
- தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
- Language
- TA
- ISBN-13
- 9788190730822
நாடு, வீடு, நிறுவனம் இவற்றை நிர்வாகம் செய்கின்றவர்களின் மனம் நன்மையே செய்யவேண்டும், நல்லதே நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகுந்து நின்றால் அவருடைய ஆளுமைத்திறன் சில குறைகளுக்கு ஆளானாலும் நிறைவுத்தன்மையே அதிகமாக இருக்கும் ய்ய உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்ற சொற்களுக்குள் வள்ளுவர் நிர்வாகத்திறமையை அடக்குகிறார். உழைப்பவர்களின் நலன் கருத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால் மேலாண்மை சிறப்பாகவே இர…
Genres
Shelves
More like this
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…
விஜி
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…
அடிப்படை மின்னணுவியல்
எல்லாத் தொழில் நுட்பத் துறைகளிலும் இன்று முக்கிய பங்காற்றுவது மின்னணுவியலாகும்.மின்னணுவியல் ஆழமாக வேர் விட்டுப் பதிந்துள்ள எல்லாத் துறைகளிலும் அதன் பங்கு பணி பற்றி ஒரே நூல…
சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…
ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி
ஓய்வு வாழ்வு தற்போது நம்மில் பலருக்கு ஒரு பிரச்சினையாகத் தோன்றுகிறது. ஆயுட்காலம் அதிகரித்திருப்பதே அதற்கு முக்கிய காரணம். சராசரி மனிதன் எழுபத்தைந்து வயதுவரை உயிர் வாழ்…
பிறமொழிச் சொல் அகராதி
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி' என மகிழும் நமக்கு நமது மொழியான தமிழ் 'உயர் தனிச் செம்மொழி' எனும் பெருமையும் உண்டு. எனினும் நமது மொழியிலே கால வழக்…
முல்லை பெரியாறு அணையா நெருப்பா?
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…
கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…
வெற்றி தரும் உரையாடல் கலை
பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் ம…
ஒவ்வொரு நாளும் அற்புதம்
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவிக்காமல் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தினசரி அடிப்படையில் ஒவ்வொரு ந…