Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள்
Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal
கடிதங்கள் ஓர் இலக்கியமாகவே உருப்பெற்று இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாவும், தெளிவாகவும் சொல்லுகின்ற போது, கடிதங்களுக்குச் சிறப்பான மதிப்பு கிடைத்து விடுகிறது. பொதுவாகக் கடிதங்களின் நோக்கம் நம்முடைய எண்ணங்களை, கடிதங்களைப் படிப்பவர்களுக்கு புலப்படுத்துவதுடன், யாருக்கு நாம் கடிதம் எழுதினாலும், நாம் உணர்த்த விரும்புகின்ற விஷயங்கள் கடிதங்களில் தெளிவாக அமைவது அவசியம். கடிதங்கள் பல்வேறு வகைப்படும்.…
Genres
Shelves
More like this
ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம்
வர்த்தக உலகத்தை சின்னஞ்சிறு வட்டத்துக்குள் சுருட்டிய ஈ - காமர்ஸ் ஜடியா உதித்தது எப்படி. ஈ -காமர்ஸ் துறைக்கு அமேஸான்.காம் நிறுவனத்தின் பங்களிப்புகள் என்னென்ன ? ஈ -காமர்ஸ் துறை…
அடிப்படை ஆங்கில இலக்கணம் - தமிழ் மூலமாக
நம் நாட்டில் கல்வி வழங்கப்படுவதில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. வசதியான நகர்ப்புற மாணவர்கள் ஆங்கில வழிப்பாடம் பயில்வதால் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பதும் பேசுவதும் எளிதாக இர…
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் …
உன்னையே நீ அறிந்துகொள்
உன்னையே நீ அறிவாய்’ என்று என்றைக்கோ ஓர் அறிஞன் சொல்லிச் சென்றான். உன் பலத்தை – உன் பலவீனத்தை – நீயே அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த அறிஞன் கருத்து. உன் பலம் எது? உனக்குள்ள…
இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல்
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம்…
+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
"பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது …