Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 256
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
"என்ன அருள் இது ?" என்று ரஞ்சனி பார்வையைச் செலுத்திய நேரம், அருகில் ஆரத்தித் தட்டுடன் வந்த அர்ச்சகரும் அவனை வித்தியாசமாய் பார்த்தார். "உங்க சாமியை எப்படிக் கும்பிடுவது என்று சொல் லிக் கொடு, சரியா செய்கிறேன்." "அதை இன்னும் நாலு வருஷம் கழித்துக் கேட்கணும். அரை மணி நேரத்துல நமக்குக் கல்யாணம், சம்பிர தாயங்களை கற்றுக் கொள்ள நல்ல நேரம் பார்த்தீங்க. பத்து நிமிஷம் பொறுங்க. சிவா வந்ததும், உங்களுக்குக் கற்…
Genres
Shelves
More like this
பார்த்த ஞாபகம் இல்லையோ...?
"பார்த்த ஞாபகம் இல்லையோ...?" தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான அமுதவல்லி கல்யாணசுந்தரத்தின் நவநாகரீக நாவல் தொகுப்பு. அவர் தனது வாழ்நாளில், தமிழ் இலக்கியத்தில் ஏரா…
காதல் சொன்ன கணமே...
"சமையல் ஆகி விட்டது. பாரதியை எடுத்து வைக்கச் சொன்னேன், பாருங்க. ரெண்டே நிமிஷத்தில் வந்து விடுகிறேன்!'' என்று கற்பூர ஆரத்தி காட்ட ஆரம்பித்தார் ராஜி. "பாரதி..." என்று அழ…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
பூ மாலையே தோள் சேரவா
"பூமாலையே தோள் சேரவா" தமிழ் எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்தரத்தின் சிறந்த நாவல். இது ஒரு தமிழ் புனைகதை நாவல். இந்த நாவலை பிரபல தமிழ் எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்த…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
வாஸந்தி திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, பி.காம். பட்டப் படிப்பை முடித்து, ஆடிட்டராக இருக்கும், அத்தை மகன் விவேக்கிடம், வேலை செய்தபடி, மேல் பட…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…