தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare)

Tamil Sirukathaigal Oru Mathipeedu

இரண்டாண்டுகளில் விமரிசன உலகில் விளைந்திருக்கும் மாறுதல்கள் மகத்தானவை. தமிழகமெங்கும் பல புதிய இலக்கியச் சங்கங்கள். தமிழகமெங்கும் பல புதிய இலக்கியச் சங்கங்கள் தோன்றியிருக்கின்றன. ''தாமரை'' ''தீபம்'' போன்ற ஏடுகள் விவாதங்களையும், பட்டிமன்றங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவை பல வினாக்களை எழுப்பி இருக்கின்றன. இவ்வினாக்களுக்கு விடை இந்நூலில் கிடைக்காமல் போனாலும் போகக்கூடும், என்றாலும், இத்துறையில்…

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள்
Shelves
இலக்கியம் ச. செந்தில்நாதன் book

More like this


திருக்குறள் உரை விளக்கம்

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

வால்மீகி இராமாயணம்

மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …

நில்லுங்கள் ராஜாவே

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)

திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…

திருக்குறள் கருத்துரை

ஆறு வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்க…

நன்னூல் மூலமும் உரையும்

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும்…

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

இலக்கியத்தில் காதல்

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை

"சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு ந…