Select a cover image
Searching for images...
Saving cover image...
கொண்டாட்டம் + நகைச்சுவை + புத்திசாலித்தனம் =சயனைட் குறுங்கதைகள் - சாருநிவேதிதா, ஜெயமோகன் என்ற இரு முற்றிலும் வேறுபட்ட ரசனைகள் கொண்ட இலக்கிய ஆளுமைகள் ஒரு மனதாக ரசித்து தம் எழுத்துக்களில் குறியிட்டிருப்பது அராத்து எழுதும் குறுங்கதைகள்தான். அராத்து டச் நூல் முழுதும் விரவி இருக்கிறது. படிப்பவர்களின் சிந்தனைக்கு, யோசிப்புக்கு அசைபோடலுக்கு, புத்திசாலித்தனத்துக்கு ஒவ்வொரு பக்கமும் தீனி போடப்பட்டுள்ளது. …
More like this
தற்கொலை குறுங்கதைகள்
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் கள…
HONEY... நீ மட்டுமே என் உலகம் இல்லை
பெண் என்பவள் தேவதை, அழகானவள், வசீகரமானவள், புதிரானவள் என்று ஆண்கள் சொல்லிவந்த பல காலகட்டங்களைத் தாண்டி இன்று பெண் என்றால் டார்ச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் நிற்கி…
சிறுகதை எழுதுவது எப்படி?
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …
இங்கு பஞ்சர் போடப்படும்
மோட்டார் விகடனில் வெளிவந்த நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு. லிஃப்ட் கேட்டல் , காரை கடன் கொடுத்தல் , டிராஃபிக் போலீஸ் என ஆட்டோமொபைல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் பகடியாக பிரித்…
பிரேக் அப்
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வ…
வாசனை
யதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ர…
தாமரைச் சிறுகதைகள்
தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணி…
பிறகு
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.