Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒளவையாரின் வரலாற்றை எழுத வேண்டுமென்ற ஆசை நெடுங்காலமாக எனக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த ஆசையை ஏற்படுத்தியவர் என் பெருமதிப்புக்குரிய நண்பர் ஒளவை தி. க. சண்முகம் ஆவார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலை நான் வெளியிட்ட பின்னர் ஒளவையாரைப் பற்றியும் எழுத வேண்டுமென்ற என்னுடைய நெடுங்கால ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதன் விளைவாக ஓய்வு கிடைத்த போதெல்லாம் ஔவையார் பற்றிய செய்திகளைச் சேகரித்து…
Genres
Shelves
More like this
ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்
தண்டபாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, டி.கே. சண்முகம், தெ.பொ.மீ., பெ. தூரன், சோம.லெ., வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, கவிஞர் கா.மு. ஷெரீப் ஆகியோர் இவ்விதழில் சிறுகதை, கவ…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
நினைவோடை 27 கட்டுரைகள்
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…
அறியப்படாத தமிழகம்
தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…