Select a cover image
Searching for images...
Saving cover image...
'' சிறந்த சிந்தனைகளைக் கொண்டு உள்ளத்தை வளமாக்கும்'' என்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அறிவுரைக் கிணங்க அடியேனும் உள்ளத்தை வளமாக்கிட சிறுவயது முதற்கொண்டே தொகுத்த அறிஞர்களின் சிந்தனையில் உதிர்த்த கருத்தாழமிக்க அறிவு முத்துக்களே இங்கு '' அறிஞர்களின் சிந்தனையில்'' என்ற நூல் வடிவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாகக் கண்டறிந்திடும் வகையில் அகர வரிசையில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கரு…
More like this
கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்
'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி. ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்…
2500 அப்ரிவியேஷன் பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்
2500 ( அப்ரிவியேஷன் ) பெயா் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயன…
நயத்தகு நாகரிகம்
நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்…
கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்
' கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்' என்ற கோஷத்துடன் ஆரம்பமாகிறது இக்கட்டருத் தொகுப்பு. நாட்டின் முதல் குடிமகனும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் தேசபக்தருமான டாக்டர் அ.பெ.ஜெ. …
மாறுபட்டு சிந்திக்கலாமா
புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறை…
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
வெற்றிக்கு ஏழு படிகள்
வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெ…
வீரத்துறவி விவேகானந்தர்
விவேகம் நிறைந்த வீரத்துறவி விவேகானந்தர்: இன்று தேசிய இளைஞர் தினம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சமயத் தலைவர்களுள் முதன்மையானவர் விவேகானந்தர். 1863, ஜனவரி 12ம் தேத…
பெருந்தன்மை பேணுவோம்
அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…
மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500
புத்தக தலைப்புக்கு ஏற்றவாறு 'மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500' என்ற இந்நூல் மாணவர்களுக்கு பயனுள்ள நூலாகும். இந்நூலாசிரியர் திரு. இரா. சம்பத் அவர்கள் அகர வரிசையில் …