மதமும் சமூகமும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மதமும் சமூகமும்

Mathamum samoogamum

மார்க்சியம் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு ஆற்றிய பேருரையின் தமிழாக்கமே இது. ஆங்கிலத்தில் இது 1987-ஆம் ஆண்டு மா-லே-பிரகாஷனா (பெங்களுர்) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. மதம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களின் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும்-குறிப்பாக,இந்து மதம் என்று நாம் …

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் முயற்சி தலைவர்கள் போராட்டம் எழுச்சி
Shelves
book இரா. சிசுபாலன் பொது

More like this


அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

Check Price

அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கி…

Check Price

Secret இரகசியம்

இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…

Check Price

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

Check Price

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

Check Price

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

Check Price

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…

Check Price

சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன?

சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும்…

Check Price

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிற…

Check Price

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

Check Price

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள்

இந்திய விடுதலைப்போரில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட மறுக்கப்படும் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகள் குறித்த இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த தகவல்களை அளிக்கிறது; கம்யூனிஸ்டு…

Check Price

ஜார்ஜ் டிமிட்ரோவ்

ஜார்ஜ் டிமிட்ரோவ், உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களாலும், தொழிலாளி வர்க்கத்தாலும், கம்யூனிஸ்டுகளாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் மாபெரும் தலைவர்; கிழக்கு ஐரோப்பாவின் பி…

Check Price