Select a cover image
Searching for images...
Saving cover image...
வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம்
Vallalarin Thiruvarutpavil Mananalam
பக்தி இலக்கியச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் திருவருட்பிரகாச வள்ளலார். சாதிமத வேறுபாடுகளை அகற்றி, மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமாக ஒதுக்கி, உயிர் இரக்கக் கோட்பாட்டால் பசிப்பிணி போக்கி, என்றும் வாழும் சமரச சுத்த சன்மார்க்க நெறிகண்டவர். அருளாளர்களும், ஞானியர்களும் வழங்கிய எண்ணற்ற தத்துவ விளக்கங்கள் மனதைச் செம்மையுறச் செய்துள்ளன. குறிப்பாக வள்ளல்பெருமானின் த…
More like this
இலக்கணச் சுருக்கம்
மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…
திருக்குறள் 4 in one (Tamil & English)
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தமிழ்க் காப்பியங்கள்
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவ…
தமிழர் தாலாட்டு
கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…
செம்மொழித் தமிழ்
அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் …
திருக்குறள் கலைஞர் உரை
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …
கம்பன் கண்ட தமிழகம் (old book rare)
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…
தமிழகக் கோயில் கலை
ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வளமை, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒப்புயர்வற்ற பாதுகாப்புப் பெட்டகமாகவும், கோயில்கள்…