Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 456
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
அன்பு நண்பர் அருணோதயம் அருணன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், இந்தப் புதினத் துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். ‘எழுதுங்கள்' என்று சொன்னதுடன், ‘எழுதி முடித்து விட்டீர்களா?' என்று அடிக்கடி 'போன்' செய்து ஊக்கப் படுத்திக்கொண்டும் இருந்தார். 'புதுமைப் பெண்கள்' என்று பாரதியார் பாடினார். ஆனால், பழைய புதுமைப் பெண்களாகத்தான் இன்னும் தமிழ்ப் பெண்க…
Genres
Shelves
More like this
நைலான் கயிறு
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
ரோஜா
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …
அன்புசேர் வாழ்க்கையிலே
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காதல் இருந்தது. தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் போருமாகத் தான் கழிந்தது. அந்தக் காதல் இப்போது இரண்டாயிரம் மடங்…
பானுமதி
இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…
அவளன்றோ பெண்
"கொக்கரக்கோ.' - ஏழைகளின் இலவச அலாரம் கடிகாரமான எழில் சேவல் ஒன்று எங்கிருந்தோ எடுப்பான குரலில் கூவியது. ஏற்கனவே விழித்து விட்டாலும், அல்லி மொட்டுபோல அழகு விழிகள் மூட…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
தியாக பூமி-1
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…