பாடு பாடு பண்பாடு பாடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாடு பாடு பண்பாடு பாடு

Paadu Paadu Panpaadu Paadu

குழந்தைகளுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்குக் கூடப் பெற்றோர் அல்லது பெரியோர் தான் உணவூட்டவேண்டும். சிந்தாமல் சிதறாமல் பிசைந்து அள்ளி உண்பதற்கு அவர்களுக்குத் தெரியாது. வாயினுள் கொண்டுபோகும் உணவையே உட்கொள்ள முடியாமல் தவற விட்டுவிடுவார்கள். சிறுவர் பருவம் பின் விளைவு உணராத பிஞ்சுப் பருவம். அந்த வயதில் உணவை ஊட்டுவதுபோல் நல்லுணர்வையும் ஊட்டவேண்டும். இளம் வயதில் பதியும் அறிவுரைகள் இறுதிவரை பயன்தரும். குழந்…

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் சிறுவர்கதைகள்
Shelves
நெல்லை.ஆ. கணபதி சிறுவர்களுக்காக book

More like this


சித்திரக் கதைகள்

குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…

நம்பிக்கை வேண்டும்

வெற்றியை அடைய மனம் வெறிகொள்ள வேண்டும். ஆனால் நெறி தவறக்கூடாது. நெறி தவறாத, நேர்மை தவறாத வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை அடைய இளம்பருவத்திலேயே முய…

பறக்கும் மனிதன்

பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…

நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

யானைக்கு ஒரு காலம் , புனைக்கு ஒரு காலம், என்ற இந்நூலில் காலம் நம் கையில் என்ற நம்பிக்கையை வளர்க்கும் சிறுவர்களுக்கான பதினேழு கதைகள் இடம்பெற்றுள்ளன. பட்டத்து யானையின் மீது …

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்

இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொ…

ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …

ஈசாப்பும் தோழர்களும்

வை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.