அவதார புருஷன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவதார புருஷன்

Avathara Purusan

'கவிஞர் வாலி ராமகாதையைப் புதுக்கவிதையாக எழுதி வருகிறார்... அற்புதமாக இருக்கிறது... அது விகடனில் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார் இளம் டைரக்டரான வஸந்த்! 'வாலி... ராமாயணம்... புதுக்கவிதை' மூன்றும் சேர்ந்து எண்ணிப் பார்த்தபோதே, உடனே அதன் அருமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த சில நாட்களிலேயே கவிஞர் வாலியை, துணை ஆசிரியர் சந்திக்குமாறு செய்தேன். துணை ஆசிரியர் சில அத்தியாயங்களைப் படித்த…

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் கடவுள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம்
Shelves
ஆன்மீகம் கவிஞர் வாலி book

More like this


சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்

ஸ்ரீஅஹோபில மடத்தின் 45 - வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமிகளின் முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது கைங்கர்யங்களுக்க…

Check Price

நினைவு நாடாக்கள்

நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …

Check Price

மந்திர மாலிகா

மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…

Check Price

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

Check Price