Select a cover image
Searching for images...
Saving cover image...
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-9)
Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-9)
உங்களுக்கு அறிவூட்டுவதற்காகவோ, கோட்பாடுகளை வழங்குவதற்காகவோ நான் இங்கிருக்கவில்லை . அது பல நூற்றாண்டுகளாகவே நடந்து கொண்டுதானிருக்கிறது, மனிதனும் எப்போதும்போல் அறியாமை நிரம்பியவனாகவே இருக்கிறான். உங்களுக்குப் பின்னால், உங்களுக்குள் இருக்கும் ஒளியின் மூலம் பற்றிய விழிப்பை உங்களிடம் ஏற்படுத்தவே நான் இங்கிருக்கிறேன். அந்த மூலத்தை வெளிக் கொணருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கட்…
Genres
Shelves
More like this
புரிதல் பற்றிய புத்தகம்
நாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்…
ராமராஜ்யமும் மார்க்ஸியமும்
கரபாத்ரி அவர்கள் இத்தலைப்பிலேயே 1957-ல் பெரிய நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அவர் செய்த பல புரட்டல்களுக்கு எதிர் வினையாக அதே தலைப்பில் ராகுல் சாங்கிருத்யாயன் இந்நூலை வெ…
புல் தானாகவே வளர்கிறது
போட்டிகள் நிறைந்த உலகில் பதற்றமும், பரபரப்புமாகத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பந்தய ஓட்டத்தின் எதிரொலியாக மன அழுத்தம், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவது, தூக்கமின்மை, …
ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 1
புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார், என் உடலை இயற்கைக்கு மீண்டும் ஒப்படைக்கப் போகிறேன் நான் அனேக உடல்களைப் பயன் படுத்தி உள்ளேன்,,ஆனால் இதற்கு முன்பு இயற்கைக்கு நன்றி சொல்லியத…
தம்மபதம் - பாகம் 7
ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை . தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்க…
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
தோட்டத்துப் பூக்கள்
நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)
மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பக…
விடுதலை நீ நீயாக இரு
உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்…
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …