பிழையின்றித் தமிழ் எழுத வழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிழையின்றித் தமிழ் எழுத வழிகள்

Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

Pages
192
Publisher
தேவி வெளியீடு
Language
TA

பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - - தோற்றுவாய் - - எழுதப்படுவதை எழுத்து என்று கூறுவார்கள். எழுதப்படுவதால் அஃது எழுத்து என்னும் பெயரைப் பெற்றது என்பர். எழுத்து என்பது ஒலி வடிவம், வரிவடிவம் என்னும் இருவகை வடிவங்களைக் கொண்டது. வரிவடிவத்திலே எழுத்துப் புலப்படும் தன்மையது. ஒலி ஆனால், ஓசையளவால் புலப்படுமேயன்றி, அதன் வடிவம் கண்ணுக்குப் புலனாவதின்று. எனவே, வரி வடிவத்தினையே எழுத்தெனப் பெரிதும் குறித்தனர். …

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ்மொழி book புலவர் செந்துறைமுத்து

More like this


பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…

Check Price

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின் மூலம் நிறுவி…

Check Price

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…

Check Price

தமிழ் மொழி வரலாறு

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…

Check Price

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிம…

Check Price

தமிழ்ச் செல்வம் தொகுதி - 2

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…

Check Price

திருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும்

பொதுவாக கோயிலைச் சுற்றும்போது, ஒவ்வொரு தெய்வத்திற்கும் என ஒரு முறை இருக்கிறது. வினைதீர்க்கும் விநாயகருக்கு ஒரேயொரு முறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனுக்கு 4 முறை…

Check Price

கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…

Check Price

தமிழர் தோற்றமும் பரவலும்

பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …

Check Price

தமிழர் வரலாறும் பண்பாடும்

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…

Check Price