Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )
நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும்
No description added
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…
திருச்செந்தூர்ச் சிலேடை வெண்பா (மூலமும் உரையும்)
சிலேடை ஒரு சொல்லோ அல்லது சொல் தொடரோ பல பொருள் தருமாறு அமையப்பாடுவது சிலேடையாகும் . சிலேடை அணி இலக்கண வகையில் ஒன்றாகும் இதற்கு “ இரட்டுற மொழிதல் ” என்ற பெயரும் உண்…