மாயாஜாலக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாயாஜாலக் கதைகள்

Mayajala Kathaigal

வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவரகள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது. 190 கதைகளுட்ன அதிக பக்கங்கள் கொண்ட அறநூலை 9 சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கதைகள் book முல்லை முத்தையா

More like this


மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

Check Price

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

Check Price

சின்ன வயதினிலே

சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…

Check Price

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

Check Price

அரசர்களின் கதைகள்

வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெர…

Check Price

பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

நாம் உண்ணும் உணவும் பயன்படுத்தும் தானியங்கள் - அரிசி வகைகள் - காய்கறிகள் - கனிகள் - மூலிகைகள் யாவும் எந்த வகை மருத்துவப் பண்புகளைக் கொண்டவை? அவைகளை எந்த வகையான பக்குவத்தி…

Check Price

உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி

உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி? காற்று, உணவு, பானங்கள், புகையிலை ஆகியவற்றில் எதுவாயினும் அளவோடு உட்கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ஆபத்தாகும். உணர்ச்சிகளெல்லாம்…

Check Price

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …

Check Price

புதுமைப்பித்தன் கதைகள்

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…

Check Price