Select a cover image
Searching for images...
Saving cover image...
மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்
Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum
இன்று மருத்துவம், மற்ற துறைகளிலிருந்து மிகவும் உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அது உடலோடு மட்டுமல்ல அது மனதோடும் நினைவோடும், உயிரோடும் சம்பந்தப்பட்டுள்ளது. வாங்கும் பொருளுக்கு கடையில் உத்திரவாதம் அளிப்பதைப்போன்று, நோயைத்தீர்க்க வருபவர்களின் உயிருக்கே உத்திரவாதம் தரக்கூடியவர்களாக மருத்துவர்கள் இருப்பதனால்தான் உலகம் இவர்களை 'தெய்வமாக மதிக்கிறது, துதிக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கி…
Genres
Tags
Shelves
More like this
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
நலம் 360 டிகிரி
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வ…
இப்படிக்கு வயிறு
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வய…
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9
'ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்' நூல் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான நூல்தான். அவைகளில் பல பாகங்களும் வந்துவிட்டன. அவையும் உங்களுக்கு பழக்கமானவைதான். ஏற்கனவே ப…
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…
சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?
பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…
உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இ…
நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரிய…
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்…
இனிதே இல்லற சுகம் பெற...
உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…