ஆன்மீக வாழ்விற்கு உதவும் யோகானப் பயிற்சி முறைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆன்மீக வாழ்விற்கு உதவும் யோகானப் பயிற்சி முறைகள்

Aanmeega Vazhvirkku Udhavum Yogaasana Payirchi Muraigal

மனிதனுக்கு தேவையான சிந்தனைத் தெளிவும், எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவமும் ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகள் மூலம் பெற முடியும். தன்னம்பிக்கை வளரும். இந்த அடிப்படை கொள்கையான தன்னம்பிக்கை வளரும்.. கட்டுக்கடங்காமல் பிரச்சினைகள் வரும்பொழுது அதை சமாளிக்க மனிதனுக்கு தெய்வ நம்பிக்கையும் இருந்துவிட்டால் அவனுக்கு எதையும் சாதிக்கும் வல்லமை ஏற்படும். இதனை யோகக் கலை மூலம் பெறமுடியும். இத்தகையை பல்வேறு யோக…

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் கோயில் பொக்கிஷம் வழிமுறைகள் கருத்து சரித்திரம்
Shelves
ஆன்மீகம் book பி.ஆர். தாமஸ்

More like this


திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

குண்டலினி தவம்

குண்டலினி தவம் என்றால் அங்கே சரத்தை அதாவது மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக நாம் சித்த மருத்துவத்தில் போய் வைத்தியம் பார்க்கப் போனால், முதலில் பேதி மருந்தைக்…

Check Price

பெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ

கொரிய தற்காப்புக்கலை. எளிதில் கற்கலாம், கால்களைப் பயன்படுத்தியே தற்காத்துக் கொள்ளலாம்

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

Check Price

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

Check Price

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

Check Price

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

Check Price

போகி யோகி ஞானி

யோகி , போகி , ஞானி என்ற மூன்று பாத்திரங்களின் ஒத்த பார்வையில் , ' மது நமக்கு விண்ணெலாம் , மது நமக்கு வினையெலாம் ' என்று பாடினார் ..

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

Check Price

ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

Check Price