Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் …
அது என்ன நியாயம் ?
அது என்ன நியாயம்;பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களின்நன்மை கருதியே என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் அணியும் கவர்ச்சிஉடைகள் ஆண்களை அருவர…
உடன் பிறவாத போதிலும்
கல்யாணம் ஆகாமலே எதற்காகப் போலியான கல்யாண அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுத்தான் . மாடல் அழகியாக இருப்பது கலைச்சேவை என்று சொன்னவன் எதற்காக அவளைக் கல்யாணம் செய்ய மறுத்தான் போன்ற க…
ஜே.ஜே. சில குறிப்புகள்
'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்த…
வாடிவாசல்-1
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11
அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட …
மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9
எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலக…
நடந்த கதை
போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குப் பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்கள் படிக்கப் போகிற கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டி…