Select a cover image
Searching for images...
Saving cover image...
காயத்ரி [Gayathri]
Gayathri
- பக்கங்கள்
- 77
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- New Horizon Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184934519
- ASIN
- B0C5W1GD5C
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச் சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சி…
user_9940
★ 4/5பரபரப்பான வாசிப்பு. கதைசொல்வதில் சுஜாதா ஒரு மாஸ்டர்.
user_9939
★ 4/5அக்கால பெண்கள் சந்தித்த அரிதான பிரச்சனையை பேசும் புத்தகம். கதாபாத்திர வார்ப்பு நன்றாக உள்ளது. ஆசிரியரின் ஒரு நல்ல பொழுதுபோக்கு நாவல்.
user_9938
★ 3/5ஒரு வீட்டுக்கு காயத்ரி மருமகளாகச் செல்கிறாள், அங்கு மர்மமாக பல விஷயங்கள் நடக்கின்றன, அவள் டைரி எழுதுகிறாள். மற்றபடி சுவாரசியமாக ஒன்றுமில்லை, கணேஷ்-வசந்த் கடைசியாக வருகிறார்கள். 70 பக்க குறுநாவல்.
user_9937
★ 4/5சுஜாதா வழக்கம் போல் அசத்துகிறார்! கதைசொல்லல் நடையும் கருப்பொருளும் அலாதி.
user_9936
★ 4/5ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, சட்டவிரோத நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெண் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறாள் என்பதை சுஜாதாவின் சிறப்பான த்ரில்லர் நடையில் சொல்லும் கதை.
Genres
Shelves
More like this
கொலை அரங்கம் [Kolai Arangam]
குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
ஆ!
'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…
கம்ப்யூட்டர் கிராமம் [Computer Gramam]
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …
அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]
Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…
நிர்வாண நகரம் [Nirvana Nagaram]
வேலை கிடைக்காத விரக்தியில், மனிதாபிமானமற்ற சமூகத்தின் மீது கோபம் கொள்ளும் ஒரு இளைஞன், சென்னை மாநகரையே அச்சுறுத்தும் தொடர் கொலைகாரனாக மாறுகிறான். அடுத்தடுத்த கொலைகளை…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
மீண்டும் ஜீனோ
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…
நைலான் கயிறு
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…
24 ரூபாய் தீவு
கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்…
ஓடாதே
புதிதாக திருமணமான ஆனந்தும் அவனது மனைவியும் ஹனிமூனுக்குப் புறப்படுகிறார்கள். ஆனால் ஹனிமூனை அனுபவிக்கவே விடாமல், யாரோ அவர்களை துரத்த ஆரம்பிக்கிறார்கள். ஏன் துரத்துகிறா…