Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கை வெளியெங்கும், விசுவரூபத்திரைகளாய், விதவிதமான துறைகள், எல்லா இடங்களிலும் உயிரோவியமாய் ஓளிவீசும் எத்தனையொ சாதனை உருவங்கள், அத்தனையுமே, உழைப்பு என்னும் ஓற்றைத் தூரிகை கொண்டே வரையப்பட்டவை. தொழில் உலகம், கலையுலகம், அறிவியல் உலகம் என்று எத்தனையோ துறைகளில் முத்திரை பதித்த முன்ணணி மனிதர்களின் வெற்றிக்கதைகள் இங்கே தொகுக்கப் பட்டிருக்கின்றன. காயங்களையும் சோகங்களையும் கடந்து நம்பிக்கையைத் தளரவிடாமல…
Genres
Shelves
More like this
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
நமது நம்பிக்கை சுய முன்னேற்ற மாத இதழ் ரசனை இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர் உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்சுயமுன்னேற்றச் சிந்தனைகள் சமயத்தம…
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4
சி 'நமது நம்பிக்கை ' சுய முன்னேற்ற மாத இதழ், 'ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.இது தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்.கலைமாமணி மரப…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
உலகப் புகழ்பெற்ற நிர்வாக உத்திகள்
நிர்வாகம் என்று வரும்போது, இன்றைய யுகத்தில் பணம் மட்டும் போதாது. நிறைய பணம் வைத்திருந்தாலும் நிர்வாக உத்தியில் பலவீனமாக இருக்கக்கூடிய நிறுவனங்கள் பல, வீழ்ச்சி கண்டிருக்கின்…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…