Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
போரும் சமாதானமும்" என்ற நூலை எழுதிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆசான் #ஆண்டன்_பாலசிங்கம், தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் இனப் பிரச்சனைகளின் வரலாற்று பின்னணி குறித்து கூறுகையில், "6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயன் என்ற வங்காள தேசத்தின் இளவரசனுடன் சிங்களவர்கள் இலங்கை தீவிற்குள் நுழைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். "தொன்மை வாய்ந்த திராவிட(தமிழ்)குடிகள் இருப்பதை அவர்கள் கண்டார்கள்" என…
Genres
Shelves
புனைவு
book
தமிழ்செல்வன்
More like this
தமுரு
Author:
பாப்லோ அறிவுக்குயில்
இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை…