ஆனந்த தியானம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆனந்த தியானம்

Aanantha Thyanam

எழுத்தும் பேச்சும் இரு கண்களாகக் கொண்ட சுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி அவர்கள் தன்னை சமூகத் தொண்டில் இணைத்துக் கொண்டு, தான் இமயமலைச் சாரலில் பல ரிஷிகளிடம் கற்ற யோகம, தியானம் முதலிய அரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி கிரியா யோகம் என்ற புதிய யோக முறையை பயிற்றுவிக்கிறார். ஆழ்ந்த ஆன்மீக ஞானம், கொண்ட இவர் தனது சொற்ப…

Tags
வழிபாடுகள் நம்பிக்கை தெய்வம் பக்தி அவதாரம் தவம் ஞானம்
Shelves
ஆன்மீகம் book சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி

More like this


ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம்

இந்த ஞானபூமியில் வாழ்ந்த மஹான்கள் வழிவந்த நான், அவர்களின் ஆசியைப் பெற்றும், என் முன்னோர்களின் பாதம் தொட்டும் வணங்கி இந்நூலினை எழுதியுள்ளேன். ஓரெழுத்து மந்திரம்ஓம், ஈரெழுத்து ம…

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

தியானம் ஞானப் பயணம்

அன்புக்குரியவர்களே! இருளும், ஒளியும் இணைந்தால் விஞ்சுவது இருளா? இருள்தான் எங்கும் உள்ளது. ஒளியென்பது வந்து செல்வது. இங்கு குரு ஒளியென்றால், சீடன் இருளாகிறான். இவை இரண்ட…

வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…

சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

நல்ல குழந்தைகளே நமது லட்சியம்

சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 - ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் 'கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத்…

காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…

உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…