ஒரே ஒரு ஊர்ல

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரே ஒரு ஊர்ல

Ore Oru Ooral

என் எழுத்துக்கள் என் மக்களின் வாழ்வியல், சமகால வரலாறும் கூட. கலைப்பூர்வமான யதார்த்தத்தைப் பேசவிட வேண்டும் என்பதே எனது இலக்கு!... முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எனது பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் பிதாமகர்கள் விட்டுச் சென்றிருக்கும் வாழ்வியல் கூறுவகள். அவர்களின் பங்களிப்புகள் மகத்தானவை. இவற்றைக் கண்டு நான் வியந்து நின்று விடுவதோடு இல்லை. அவர்கள் எல்லோரும்…

Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
சோலை சுந்தரபெருமாள் book கதைகள்

More like this


நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

எல்லை பிடாரி

தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழ…

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…

நாட்டுப்புற சிறுகதைகள்

பாட்டிமார்களும் பாட்டன்மார்களும் தமதுத பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிய கதைகளை அடிப்படையாக்க் கொண்டவை இத்தொகுப்பில் உள்ள நாட்டுப்புற சிறுகதைகள் என்று கூறுகிறார் .…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…