12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள்

12 Raasigalukku Adhirshta Yoga Yandhirangal

கிரகங்கள் பெயர்ச்சியாகப் போகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் மீனத்தில் இருந்து விலகி செவ்வாய் ராசியான மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில், ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மீனத்திலிருந்து விலகி மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் சூரியனும் குருவும் சேர்க்கை நடக்கப் போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் அதன் நேர…

Shelves
ஜோதிடம் ஸ்வாமி முருகானந்தா book

More like this


சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3

லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்

நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…

சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்

சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…

ஜாதக சுதா சாரம்

திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…

108 ஜோதிட ரகசியங்கள்

ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே…

செவ்வாய் தோஷம் நாகதோஷம் விளக்கமும் பரிகாரங்களும்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு திருமண தடைபடும் என்று ஜோதிடர்கள் கூறுவதுண்டு. செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் .

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…