Select a cover image
Searching for images...
Saving cover image...
தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை. முக்கியமாக நேர்மை. தளபதிக்குரிய இந்த குணங்களே ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள். மாணவர் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் அளவுக்கு உயர்த்தியது இந்த குணங்கள்தான். வழக்கறிஞர் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பத்துக்கு சிரமம் என்று தெரிந்தும் தைரியமாக சுதந்தரப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நொடிக்கொரு போராட்டம். நிமிடத்துக்கொரு ஆர்ப்பாட்டம். இளமை முழுக்க கோ…
Genres
Tags
Shelves
More like this
ரிச்சர்ட் பிரான்ஸன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் ச…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…
மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொ…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…
திலகர்
'சுதந்தரம் எங்கள் பிறப்ரிமை' என்னும் கோஷத்தை முதல் முதலில் முன்வைத்தவர் பாலகங்காதர திலகர்தான். சிறு வயதிலேயே தவறு என்று பட்டதைத் தயங்காமல் எதிர்க்கக்கூடிய இயல்பு திலகருக்கு…
தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
ஜவாஹர்லால் நேரு
மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்தன. வெளிநாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்ட…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகாளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் - நாட்டுப் பற்றாளன் - கடமை வீரன் - அஞ்சா நெஞ்சன் - கொள்கைத் தெளிவு கொண்டவன் - வயதால் இளைஞன் - அறிவால் சிந்…