யாருக்கு யார் எழுதுவது?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாருக்கு யார் எழுதுவது?

Yaarukku Yaar Ezhuthuvathu

Pages
512
Publisher
கவிதா பப்ளிகேஷன்
Language
TA

இசைஞானி இளையராஜா ஆதியின் நிகழ். தொன்மையின் தொடர்ச்சி. உழைப்பின் அதிர்வில் உருகிப் பெருகிய இசையின் குறியீடு. வெளியில் அடங்கா உள். இதுவரை 8 நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர். இசையும் - ஆன்மிகமும் இரண்டறக் கலந்த வாழ்வியலோடு தன் பாதையை வகுத்துக்கொண்டவர், . மனிதனுக்கும் - இறைவனுக்கும் இடையில் பிறவிப் பயன் குறித்த ஆழ்ந்த ஈடுபாடே இவரது எழுத்தின் நோக்கமாகும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
இசைஞானி இளையராஜா book கட்டுரைகள்

More like this


அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

Check Price

தேசாந்திரி-1

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.32/5 · 900+ ratings
Check Price

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…

Check Price

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

Check Price

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

Check Price

இந்தியாவில் சாதிகள்

இந்தியச் சமூகக் கட்டமைப்பின் ஆணிவேராக விளங்கும் சாதிய முறையைப் பற்றி மானுடவியல் ரீதியாக ஆராயும் மிகச்சிறந்த ஆய்வு நூல் இதுவாகும். 1916-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்த…

Check Price

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

Check Price

அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

Check Price

யாதுமாகி நின்றாய்...

ஒரு பெண்ணின் மனஓட்டத்தை உணர்ந்து அவளுடைய குழப்பமான மனநிலையில் துணை நிற்கும் கணவனே அவளுக்கு யாதுமாகிறான் என்று சொல்லும் சிறுகதை.

Check Price

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

4 ஜூன் 2012. இசைஞானியின் இரண்டு புத்தகங்களை குமுதம் நிறுவனத்தார் வெளியிடுகின்றனர். கமல்ஹாசன் வருகிறார், லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் இசைஞானியின் பாடல்களை இசைக்கின்றனர்…

Check Price

சிறிது வெளிச்சம்!

வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…

Check Price