Select a cover image
Searching for images...
Saving cover image...
எல்லாரும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள். கொஞ்சங்கூடக் குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான் அது உண்மை இல்லை. சரித்திரம் படைத்தவர்களும் cபுரிந்தவர்களும் கூடச் சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி உயர்ந்தார்கள் ? தாங்கள் இந்த பூமியில் எதற்காகப் பிறந்தோம் என்பதை அவர்கள் தெளிவாகத் …
More like this
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை
சுனிதா வில்லியம்ஸ் தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் த…
குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது, இதனைத் தகர்த்து யார் வேண்டுமானா…
இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல்
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க …
தமிழர் பண்பாடும் வரலாறும்
பண்டைத் தமிழர் வரலாறு தேவை பொங்கல் விழா சோழர் ஆட்சியில் அறப் போர்கள் புராதன ஆரியரும் திராவிடரும் தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் மூடுதிரை மொழிப் பற்றும், மொழி வெறியும் தம…
அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்
பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…
ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை
நீங்கள் எந்தத் திறமையுமே என்னிடம் இல்லையே என்று வருந்திக் கொண்டிருப்பவராக இருக்காமல். வேலஸ் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரி…
ஹிட்லரின் மறுபக்கம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…
இராஜேந்திர சோழன்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…