புராணங்களின் புதிய பார்வை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புராணங்களின் புதிய பார்வை

Puraanangalin puthiya paarvai

இன்றளவும் உள்ள, உலகின் பழைமையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான நம்மிடம், நம் முன்னோர் கொடுத்துச் சென்றுள்ள இலக்கியப் பொக்கிஷங்கள் அளவற்றவை. நம்மை நல்வழிப்படுத்த உருவகக் கதைகள், பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியன இன்று பரவலாக இருப்பதுபோல், அந்தக் காலத்தில் எழுந்தவையே புராணங்களும் இதிகாசங்களும். காலச் சூழலுக்கு ஏற்ப அவற்றில் மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்க வழக்கங்களும் வெளிப்படுத்தப்பட…

Tags
தெய்வம் கடவுள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம் பழங்கதைகள்
Shelves
ஆன்மீகம் ஸ்வாமி book

More like this


ப்ராணாயாமம்

நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் “ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) மு…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …

சாந்தோக்ய உபநிடதம்

புகழ் பெற்ற உபநிடதமான சாந்தோக்ய உபநிடதம் சாம வேதத்தைச் சார்ந்தது. பிரும்ம சூத்திரத்திற்கு சங்கதி இதிலிருந்தே அதிகமாக எடுக்கப்படுகின்றது. "வேதங்களுள் நான்சாம வேதமாக இரு…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8

மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

பிருஹதாரண்யக உபநிடதம்

பிரகதாரண்யக உபநிடதம் (Bṛhadāraṇyaka Upanishad, சமக்கிருதம்: बृहदारण्यक उपनिषद्) சுக்ல யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஓர் உபநிடதம் . இதனை யசுர் வேத சாரம் என்றும் அழைப்பர்.…

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

சிந்தனை மனிதனின் சிறப்பான அம்சம். அதைத் தேவையின்றி வீணடிக்கக்கூடாது. மநோ சக்தி கசியவோ, | வீணாகவோ விடாமல் ஒரு முகப்பட்டுச்1] சிந்திக்க வேண்டும். மந எல்லைக்கு அப்பாற்பட்ட …