எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும்

Ettayapuramum Rajaneeshapuramum

தாத்தாத்ரேயருக்கு 96 குருமார்களாம் எனக்கு அதை விட அதிகம். மிக அதிகம் எனது பட்டியலின் உச்சியில் இருப்பவர்கள் இரண்டு பேர் . மகா கவி பாரதியும், மகாஞானி ஓஷோவும். இந்த இரண்டு பேரும், எனக்கு இரண்டு இரயில் பெட்டிகளில் கிடைத்தார்கள்.1951 ஆம் ஆண்டில், நான் கோவியிலிருந்து உடுமலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஒரு 'பகல் நேரப் பாஞ்சர்' இரயிலில், என் கையில் பாரதியின் பாஞ்சாலி சபதம்' மட்டும் உள்ள ஒரு சிறு புத்தக…

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு ஓஷோ மகா கவி பாரதி
Shelves
கட்டுரைகள் book மரபின்மைந்தன் ம. முத்தையா

More like this


அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

Check Price

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

Check Price

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

Check Price

பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

Check Price

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

Check Price

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…

Check Price

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

நமது நம்பிக்கை சுய முன்னேற்ற மாத இதழ் ரசனை இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர் உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்சுயமுன்னேற்றச் சிந்தனைகள் சமயத்தம…

Check Price

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3

கலைமாமணி மரபின்மைந்தன் ம. முத்தையா. 'நமது நம்பிக்கை சுயமுன்னேற்ற மாத இதழ், "ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரு…

Check Price

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

Check Price

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

Check Price

நினைத்தது போலவே வெற்றி

'கலைமாமணி' 'மரபின்மைந்தன்.ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுயமுன்னேற்ற மாத இதழ், “ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலகடுகளை வலம் வரும்…

Check Price