Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜாதகம் கணிப்பது முதல்பாகம்.இந்த இரண்டாம் பாகத்தில் நீங்கள் கற்றுக்கொள்வது எவ்வாறு பலன் சொல்லுவது என்பதாகும்.பல ஜோதிடர்கள் தவறு செய்வது இங்குதான்.ஆக அன்பு வாசகர்களே இந்த இரண்டாம் பாகத்தை நன்றாக பொறுமையாக ரசித்து படித்து மனப்பாடம் செய்து வந்தால் நிச்சயம் நீங்களும் ஜோதிடர் தான்
Genres
Shelves
More like this
ஜாதக தோஷ பரிகார மந்திரங்கள் யந்திரங்கள்
No description added
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?
ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு, படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களத…
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
ஜோதிடம் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் துட்பமான உண்மைகளை, தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்கூறுகிறது. தவ வலிமை கொண்ட பெ…
பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டப் பலன்களும்
No description added
பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)
நமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவைய…
ஜெயம் தரும் 108 போற்றி தமிழ் அர்ச்சனை
விநாயகர் 108 போற்றி 2. சிவபெருமான் 108 போற்றி 3. துர்க்கை அம்மன் 108 போற்றி 4. ஸ்ரீசுப்ரமணியர் 108 போற்றி 5. ஸ்ரீலக்ஷ்மி 108 போற்றி 6. ஸ்ரீபைரவர் 108 போற்றி 7. …
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
நடைமுறை ஜோதிட விளக்கம்
ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்திய…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…