Select a cover image
Searching for images...
Saving cover image...
நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் சென்று ஆளுக்கொரு பணியைப் பிரித்துக் கொண்டு செய்வது என்றெல்லாம் வாழ்ந்தவர்கள் நாம். ஆனால் இன்று நம்ம…
Genres
Shelves
More like this
தெரிந்துகொள்ளுங்கள்
இந்நூலை எழுதியவர் சா. அனந்தகுமார். அவர்கள். பொது அறிவு கேள்வி பதில்கள் அடங்கியுள்ள தொகுப்பு ஆகும்.
1000 பொது அறிவு
இந்நாலாசியர் இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் இவர் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும் 2000 சிறுவர் கதைக…
பொது அறிவு களஞ்சியம்
தேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளும். விடிய விடியப் படித்த…
அற்புத விடுகதைகள் 1001
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர் . நம் பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையை…