சே குவேரா எழுதிய கடிதங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சே குவேரா எழுதிய கடிதங்கள்

Sekuvera Ezhuthiya Kadithangal

சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனவே அவனை அணுஅணுவாக படிப்போம்.

Tags
போராட்டம் சரித்திரம் பிரச்சினை போர் பண்பாடு சமூகம் தலைவர்கள்
Shelves
வாழ்க்கை வரலாறு book மு.ந. புகழேந்தி

More like this


வணக்கம் பஸ்தார்

ஏ கலக்ட​ரே ஏ அரசாங்க​மே ஏ தாசில்தா​​ரே இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும் நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா? இயற்​கையிடம…

ஜீவா வாழ்க்கை வரலாறு

ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…

சர்வம் ஸ்டாலின் மயம்

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்க…

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று

ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் கா…

மார்க்ஸ் எனும் மனிதர்

மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை …

சே குவேரா வேண்டும் விடுதலை!

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

கடல் கொள்ளையர் வரலாறு

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

இந்திரா

நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…

சித்திர பாரதி

சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாற…

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ

'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ர…