Select a cover image
Searching for images...
Saving cover image...
உடல், மனம், ஆன்மா இம்மூன்றினை உள்ளடக்கியவனே மனிதன் என்பவன், இம்மூன்றில் ஒன்றை பெற்று மற்றவற்றை பெற இயலாத நிலையினைக் களைய உதவுகிறது இந்நூல், அழியா உடல், இழியா மனம், ஓயாச் சுகம் பெறவலல்லவோ இந்த ஜென்மம்? உடல், மனம், ஆனந்தகிரியார் ஆன்மா - என்றால் என்ன எது தேவை? இவ்வாறு புலன் தீட்டிச் சுகம் பெற்றார் யார்? அவ்வாறு புலனடக்கி சிங்கம் போல் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் உள்ளடக்கியது இந்நூல்
Genres
Shelves
More like this
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…
ஆனந்த ரகஸ்யம்
பல மருத்துவ முறைகளால் தீராத நோய்களுக்கும் இங்கு குணம் தரும் யோக சிகிச்சை பெங்களூர் யோகாச்சார்யா சுந்தரம் அவர்களின் முறைப்படி அளிக்கப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், பந்தங்கள்…
பகவான் ரஜனீஷின் (ஓஷோ) தியான முறைகள்
ஆங்கிலத்தில் ‘THE ORANGE BOOK" என்று வெளிவந்து மிகவும் புகழ்பெற்று ஓஷோவின் தியான முறைகளை இந்நூல் சரள தமிழில் விளக்கிச் சொல்கிறது
யோகா கற்றுக்கொள்ளுங்கள்
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமா…
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்த…
சிரிப்பு யோகா
நாம் தினமும் புதுப்பிறவி எடுக்க்கிறோம் என்ற நினைவில் சோகம், கோபம், சினம் வியாபாரத்தை மண்ணில் புதைத்து, அன்பு, ஆரோக்கிய வியபாரத்தைத் தொடங்கினால் சிரிப்புக் கடலில் குளித்து …
இந்திய யோக இரகசியங்கள்
இந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்படுத்த இருந்து செய்யும் பல நிலைகளாகும். யோகம் என்பது முதலில் மனிதனின் சி…
நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்
மற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்க…