Select a cover image
Searching for images...
Saving cover image...
காதலைப் பாடினாலும் - நாட்டின் நிலைமையைப் பாடினாலும், மனித உரிமையைப்பாடினாலும் - மேத்தா மேத்தா வாகவே இருந்திருக்கிறார் ! கண்ணீர்ப் பூக்களைக் கண்டபிறகுதான்- நானும் புதுக்கவிதைப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தேன் ! சுருக்கமாகச் சொன்னால் - இலக்கணத்தை மீறிய புதுக்கவிதைக்கு இவன் தான் இலக்கணம் !
Genres
Shelves
More like this
புதுக்கவிதைப் போராட்டம்
கவிதை கதையாக இருந்திருக்கிறது; வரலாறாக இருந்திருக்கிறது; மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை'' என்ற …
பாரதியார் கவிதைகள்-1
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று…
திறந்த புத்தகம்
கவிஞர் மு.மேத்தா அவர்களின் திறந்த புத்தகம் என்ற தொகுப்பிற்கு உங்கள் அணிந்துரை வேண்டும். கவிஞர் மு. மேத்தா அவ்வப்போது பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளின் தொகுப்பாக இது இருப்…
பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்
பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் …
கொஞ்சல்வழிக் கல்வி
காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...
தெருவாசகம்
ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிள…
ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்
காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மி…
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…
ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இடிந்து கிடக்கின்றன மசூதிகள்... இடிபாடுகளின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறான் இறைவன்... எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள் சாம்பல் குவியலில் மெல்ல அசைகிறது கர்த்தரின் தலை காய…