Select a cover image
Searching for images...
Saving cover image...
நம் மூளையின் திறனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். நமக்குள் இன்னும் கூடுதலான அறிவும், திறமையும், ஆற்றலும் இருக்கின்றன. மகத்தான வெற்றியாளர்களும், சாதனையாளர்களும் தங்களைச் சரிவரப் புரிந்து கொண்டு, தங்களிடமுள்ள இணையற்ற சக்திகளை வெளிப்படுத்தியவர்கள்தாம். உங்களை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும். இதனைப் படித்தபின் …
Genres
Shelves
More like this
உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
ம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வ…
சித்தர்களின் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…
ஞான விடுதலை
ஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவரிகளின் ஜயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ் வையக…
மனம்விட்டு பேசாதீங்க
மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் க…
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள்
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகளை விளக்கப் படங்களுடன் இந்நூலின் ஆசிரியர், அதற்கும் உயிருண்டு, பெண்டுலம் என்பது என்ன என்னும் 20 தலை…
உள் மன ஆற்றல்கள்
இப்புத்தகத்தில் எனது அனுபவங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். இத்துறையில் பிரசித்தி பெற்றவர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன்.
மனதை சற்று திறந்தால்
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…
நினைவு நாடாக்கள்
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …
பயத்திலிருந்து விடுதலை
சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்ட…
உறவுகள் மேம்பட secrets of managing people
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …