Select a cover image
Searching for images...
Saving cover image...
காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும். “நாம் நிலத்தை, நம்முடைய பயன்படு பொருளாக நினைத்து தவறாகப் பயன்படுத்தி வருகின்றோம். நிலத்தை நம் சமூகமாகவும், நாம் ஜிவிக்கும் உடல், உயிர் போன்ற பொருளாகவும், கருதினால், அதன் மீது அன்பும், மரியாதையும் செலுத்தத் தொடங்குவோம்’ என்று அல்டோலியோ “பருப்பொருளை அல்லது புலன்…
Genres
Shelves
More like this
சாலை விதிகளும் பாதுகாப்பும்
மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன எ…
உப்புவயல்
தோழர் ஸ்ரீதர கணேசன் தூத்துக்குடிக்காரர். பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கல்களையும், சுரண்டல்களையும், எதிர்த்துப் புரட்சிப்போர் தொடங்கியுள்ள இந்திய நீக்ரோக்கள…
ஓடைப்புல்
கோவையில், 'களம்' இலக்கிய அமைப்பு சார்பில், 'கொங்கு நாட்டு நாவல்கள்' என்ற தலைப்பில், இலக்கிய கருத்தரங்கு நடக்கிறது.இன்று காலை, 10:00 மணிக்கு, மரக்கடை நரசிம்மலு நாயுடு ப…
முதுகுநாணுடையவை பாகம் 2 (பட்டப் படிப்பிற்குரியது)
No description added
மக்கள் தகவல் தொடர்பியல் அறிமுகம்
மக்கள்செய்தி தொடர்பியல் (ஆங்கிலம்: Mass communication) என்பது ஊடகங்கள் வழியாகப் பொதுமக்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் துறையைக் குறிப்பதாகும். பொதுவாக செய்தித்தாள் …
இலக்கியத் திறனாய்வு இசங்கள், கொள்கைகள்
இன்றைய ஏகாதிபத்திய உலகமய சூழலில் எத்தனையோ இசங்கள் முழங்கப்படுகின்றன. முன்வைக்கப்படுகின்றன. அவற்றை இலக்கியவாதிகளும் அறிவு ஜீவிகளும்,மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தினம் …