இரண்டு விரல் தட்டச்சு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இரண்டு விரல் தட்டச்சு

Irandu Viral Thattachu

நீண்ட காலம் எழுதிவரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ்வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிறுகதைகள் அசோகமித்திரன் book

More like this


அடிவாழை

சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா ஜீவராசிகளும் குதூகலத்தையும், கொந்தளிப்பையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றன… மொழியும், சாதியும், மதமும், இனமும் தாண்டி மனிதம் தனது எ…

Check Price

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

Check Price

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…

Check Price

இருட்டிலிருந்து வெளிச்சம்

என் வாழ்க்கையில் சினிமா பெரும் பங்கு பெற்றது நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால் இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்க…

Check Price

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…

Check Price

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

வாசனை

யதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ர…

Check Price

இந்திய முதல் நாவல்கள்

முதல் நாவலாசிரியர்கள் அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருப்பினும் மனக்கசப்போ குரோதமோ இல்லாமல்தான் எழுதியிருக்கிறார்கள். ஆதலால் முதல் நாவல்களில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் உயர…

Check Price

காந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)

எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்-துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்…

Check Price

அசோகமித்திரன் கட்டுரைகள் 1

அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே ஆழமும் கூர்மையும் கொண்டவை. சுமார் நாற்பதாண்டு காலத்துக்கு மேலாக எழுதிவரும் அசோகமித்திரனின் கட்டுரைகளை ஒருசேர வாசிக்க…

Check Price

வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

ஒற்றன்

நிகழ்வுகளிடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் ச…

Check Price