Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜே பென்சன் ராணுவத்தில் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். அமெரிக்க ராணுத்தில் இருந்தபோது வியட்நாம் போரில் 82 வியட்நாமியர்களை நேருக்கு நேராய் கொன்றவர். ஓய்வு பெற்ற பின் அவர் நடத்தி வந்த துப்பாக்கிச் சுடும் பள்ளியில் வியட்நாமிய காடுகளை விட ஒரு கடும் சோதனை வந்தது. துப்பாக்கியைக் கண்டாலே அருவருக்கும் அகஸ்டோ சவண்டோவின் மகனை பென்சன் ஒன்பது நாட்களில் அதில் நிபுணன் ஆக்க வேண்டும். அதற்கான விலை ஐம்பாதாயிரம் …
Genres
Shelves
More like this
குமாயுன் புலிகள்
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவ…
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அ…
சந்தன மரங்கள்
இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை…
செலுலாய்ட் சோழன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா? தினமலர் ஆசிரியர் என்னைக் கேட்டார். மனதில் ஓர் உற்சாகத் துள்ளல். உடனே செலுலாய்ட் சோழன் இதுதான் தலைப்பு என்றேன்…
மாற்றம் (சீனக் குறுநாவல்)
'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…
சித்திரம் பேசுதடி (ரஷ்மி பன்சல்)
No description added
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
பணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி? · களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? · ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்ப…
ரத்த மேகங்கள் (அகதா கிறிஸ்டி)
துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பற…
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…
நுகர்வெனும் பெரும்பசி
அறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் எ…
இன்று டன் நான்
மற்றுமொரு சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கிறோம்! என்ன சுதந்திரம் வேண்டிக் கிடக்கு என்று அங்கலாய்க்கலாம்! ஆனாலும் என் தேசம் குறித்து எனக்கு மிகுந்த பெருமையும் கர்வமும் உண்டு. இ…