Select a cover image
Searching for images...
Saving cover image...
நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1850 - 1956)
Nandanin Pillaigal (Paraiyar Varalaaru 1850-1956)
பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு ஆட்படுவதற்கு முன்பு பறையர்களின் வாழ்நிலை எப்படி இருந்தது என்பதையும் ஆட்பட்ட பின்னர் எத்தகைய மாற்றங்…
Genres
Shelves
More like this
ஒரே உலகம்
உலக நாடுகள் அனைத்தும் சுதந்தரம் பெற்று, ஐக்கியமாய் உலக சமாதானத்துக்குப் பாடுபட்டால் தான், உலகத்துக்கு விமோசனம் ஏற்படும் என்பது வில்கீ கண்ட உண்மை. 'இந்த வேலையை யுத்த காலத்தி…
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
தசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்குள்ளாகி இருக்கும் வேளையில் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், ப…
வஞ்சக உளவாளி
"பர்மாவின் சுதந்தரப் போராட்டம் குறித்து இந்தியா ஏன் மௌனம் சாதிக்கிறது? பர்மாவின் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்ற…
மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும்
"மருத்துவக் காப்பீடு என்பது ஒரு சாமானியனின் மருத்துவமனைச் செலவுகளை ஈடுகட்டுகிற ஓர் அற்புதமான திட்டம். பாலிசிதாரர்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கும் மருத்துவக் காப்பீ…
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…
தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு
தஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது…
கிரேக்க நாகரிகம்
கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்…
தமிழர் பண்பாடும் வரலாறும்
பண்டைத் தமிழர் வரலாறு தேவை பொங்கல் விழா சோழர் ஆட்சியில் அறப் போர்கள் புராதன ஆரியரும் திராவிடரும் தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் மூடுதிரை மொழிப் பற்றும், மொழி வெறியும் தம…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
இராஜேந்திர சோழன்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் …
தென் இந்திய வரலாறு தொகுதி 1
இந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. நா…