அக்னிக் குஞ்சு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அக்னிக் குஞ்சு

Agni Kunchu

தெய்வத்தமிழ்ப் பாடல்கள் பலவற்றிற்கு மூன்று நிலைகளில் பொருள் கூறமுடியும். பொதுப்படையில் எல்லோருக்கும் தெரிந்த சொற்பொருள் விளக்கம். பொதுவெளியில் சொல் குறிக்கும் அகராதிப் பொருளை மட்டுமே கூற முடியும். ஆசிரியர் - மாணவர் என்ற உறவு நிலையில் வகுப்பு நடத்தும்போது பாடலின் உட்பொருளை விரித்து விளக்க முடியும். பாடலின் மெய்ப்பொருளை மூன்றாவது நிலையில் சீடன் உறவு முறையில் புலப்படுத்த முடியும். குரு மெய்ஞ்ஞானப் ப…

Shelves
குறுநாவல் book ஜோதிர்லதா கிரிஜா

More like this


உடன் பிறவாத போதிலும்

கல்யாணம் ஆகாமலே எதற்காகப் போலியான கல்யாண அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுத்தான் . மாடல் அழகியாக இருப்பது கலைச்சேவை என்று சொன்னவன் எதற்காக அவளைக் கல்யாணம் செய்ய மறுத்தான் போன்ற க…

பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book)

படைப்பு இலக்கியத்தை எழுதி வரும் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ஜோதிர்லதா கிரிஜா. சமுதாயத்தில் பெண்கள் எவ்வறு சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்படுகின்ற…

இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்

நம் நாட்டைப் பொறுத்த வரையில், இளைஞர்கள் சரியான வழிகாட்டிகள் இல்லாத காரணத்தால் கரை சேரத் தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் படகுகள் போல் ...

உனது வானம் எனது ஜன்னல்

மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோண…

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்…

ஸ்வர்ண சரஸ்வதி

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட …

கோபாலன் ஐ.ஸி.எஸ்.

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.…

வெகுளிப் பெண்

ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார். தமிழ்நாடு, திண்டுக்…

விருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாத…