Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- கிழக்கு பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788183689922
இந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு . கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும் ; உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்.
More like this
ஏ.ஆர்.ரஹ்மான் [A R Rahman]
A biography of A.R.Rahman updated till his Oscars victory.
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…
கம்ப்யூட்டர் கையேடு
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி? கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது எதிலெல்லாம் எ…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
அண்ணாவின் அறிவுக் கனிகள்
அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…
FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவ…
அறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார்
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அ…
முல்லை பெரியாறு அணையா நெருப்பா?
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…
டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…
வாத்து, எலி. வால்ட் டிஸ்னி!
ஆர்வமுள்ளவர்களால், பல சுவாரசியமான விஷயங்களை முயன்று பார்க்க கடியும். ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். வால்ட் டிஸ்னியிடம் ஆர்…
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…