Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123406602
உடல் நலம் இழப்பதற்கும், நோய்களில் அகப்பட்டு துன்பமடைவதற்கும் மனமே மூலகாரணமாக உள்ளது. மனதில் தெளிவும், நிறைவும், மகிழ்வும்., அமைதியும் இடம்பிடித்துக் கொண்டால் நோய்கள் அகலும், துன்பக் கவலைகள் மாறும். அன்பு நிறையும் . பெருவாழ்வு வாழலாம் என்பதை வலியுறுத்தும் நூல்.
Genres
Tags
Shelves
More like this
உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இ…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்!
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நே…
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
சித்தர்களின் மங்கையர் மருத்துவம்
டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…
மனச்சிறையில் சில மர்மங்கள்
‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…
குழந்தைகளுக்கான முதலுதவி
திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தத…
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
காட்டுக்குள்ளே கொண்டாட்டம் (old name - காட்டுக்குள்ளே திருவிழா)
குறிஞ்சி செல்வர். டாக்டர் கொ.மா.கோதண்டம் இராஜ பாளையத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்தவர். இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார். இதில் 94 நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் பெற்ற விருதுக…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…