சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)

Sila Nerangalil Sila Anubavangal(part 1)

சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு. நாள்தோறும் பெறும் அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி, அவற்றை வெளியில் சொல்லி, மற்றவர…

Tags
சிந்தனைக்கதைகள் அனுபவங்கள் நகைச்சுவை சிரிப்பு
Shelves
பொது பாக்கியம் ராமசாமி book

More like this


வீரப்பன் காட்டில் அப்புசாமி

உளுந்து வடையையே உருப்படியாகக் முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்? வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு…

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

அப்புசாமியும் 1001 இரவுகளும்

'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும்…

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

வேடிக்கையான விடுகதைகள் 1000

வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …

மேடைப் பேச்சுக் கலை

மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…