Select a cover image
Searching for images...
Saving cover image...
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சம…
Genres
Tags
Shelves
More like this
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுக…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
சிறைகள் சட்டம்
சிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன. …
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …
சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்
சிற்றூராட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத் தலைப்புகளிலும் ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத்தலைப்புகளிலும் பல விவரங்களு…
சிற்றூராட்சி நிர்வாகம்
ஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்…
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்த…
பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்
இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்
இந்தியத தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண்,குற்றங்களில் இலக்கணங்கள்,தண்டனையின் தன்மை,விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விள…
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்
தமிழில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பாக முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் …