Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 228
- Publisher
- வானதி பதிப்பகம்
- Language
- TA
“வேதம்பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஓதும் சடகோபன்" என்று துதிக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை விளக்கிக் கல்கியில் எழுதிவந்தேன். அவற்றைத் தொகுத்துப் புஸ்தக வடிவத்தில் வெளியிடப் பட்டிருப்பதை மக்கள் வரவேற்று ஆதரிப்பார்களாக. திருவாய் மொழியின் உபதேசம் பக்தி நெறியே யாகும். ஆனபடியால் அந்தப் பொதுப் பெயரை இந்தச் சிறு நூலுக்குத் தந்தேன். பக்தியே மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும…
Genres
Shelves
More like this
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
சூட்சுமங்களை புரிந்து கொண்டும், உண்மையை நிலையை உணர்ந்து கொண்டும், ஜோதியின் சொரூப விடிவான ஆனந்த நிலையை அடைந்தும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு அடுத்தநிலையிலிருந்து நம்…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
நோய் தீர்க்கும் மந்திரங்கள்
எத்தகைய பிரச்சினைகளானாலும் அதை கந்தனிடம் வைத்து முறையிட்டால் போதும் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் முருகப்பெருமான். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் என்கி…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
ஆத்ம சிந்தனை
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியை ஆண்டுவந்த சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனையைப் படிக்கும்போது நமக்கு உள்ளத்தெளிவும் தீர்க்கதரிசனமும் ஏற்படுகின்றன. நமத…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
கடவுளைத் தேடாதீர்கள்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…
பூஜை ரூம்
'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா? இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்க…