Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏழு ஸ்வரங்கள் முதல் ஸ்வரம் (சந்தம் தந்தம் சொந்தம்)
Yelu Swarangal Muthal Swaram (Satham Thantham Sontham)
- Pages
- 400
- Publisher
- லட்சுமி பாலாஜி பதிப்பகம்
- Language
- TA
உலக இசை வகைகள் பலவற்றிலும் ஸ்வரங்கள் பொதுவாக ஏழு என்பது நமக்குத் தெரிந்ததுதானே! கர்னாடக சங்கீதத்தில் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று கூறுகிறோம். ஆனால், இந்த ஏழு ஸ்வரங்களில் ஒரு சில, வேறு வேறு வடிவங்கள் எடுக்கும். அவை ரி, க, ம, த, நி ஆகியவை.
Genres
Shelves
More like this
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
அழகான ராட்சசியே
பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
கன்னி ராசி
ஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அர…
பனி விழும் இரவு
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
Kothikkum Panithuli..! (Tamil Edition)
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
Mellisaiyaai Oru Kaadhal... (Tamil Edition)
விவேகானந்தன் வந்தனா இவர்கள் இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருபவர்கள். இவர்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்களாய் பழகினார்கள். எலியும் பூனையுமாய் இருந்த இவர்க…
Markazhi Paniyil..! (Tamil Edition)
வருண் உத்ரா இவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக் கொள்ளாத, உத்ராவின் பெற்றோர் முதலில் எதிர்பை தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவிக்கின்றனர். இவர்கள் சம்மதம் தெரிவித்ததின் காரணம் …