Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 368
- Publisher
- அதீத பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
யோகி, கீதை படிக்கச் சென்றால், கீதையில் அமிருதத்தின் சாகரம் உள்ளது என்பார். யோகமற்ற ஒருவன் கீதை படிக்கச் சென்றால், சொற்களைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பான். வெற்றுச் சொற்கள், வெடிக்கப்பட்ட தோட்டாக்கள்; வெடிக்கப்பட்ட தோட்டக்கள் எவ்வளவு செலுத்தினாலும், செல்வதில்லை. கீதையை கையில் எடுத்து மனப்பாடம் செய்து ஒப்பித்தால் காலித் தோட்டாவை எடுத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள்; எதுவும் ஆகாது. உயிர், உங்கள் சொந்த…
Genres
Shelves
More like this
அன்பெனும் ஓடையிலே
பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் …
அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்
நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், ந…
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!
ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3
பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.டனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது. தன்னுள் ஒடுங்கிய…
அன்பு ஒரு ஆன்மீக அனுபவம்
இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம் ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், …
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
உள்முகமாய் ஒரு பயணம்
உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்த…
வாழ்க்கையே ஒரு திருவிழா - கிருஷ்ணா 2
சிறுவரும் சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும் வேடமணிய, பிஞ்சி குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, இளம் கா…
ஒரு கோப்பைத் தேநீர்
அன்பே! தன்மீது இருக்கும் நம்பிக்கையை விட மாபெரும் ஆற்றல் வேறில்லை அதன் நறுமணம் இந்த உலகத்தை சேர்ந்ததல்ல அந்த நறுமணத்திலிருந்துதான் சாந்தி பரவசம் சத்தியம் பெருக்கெடுக்கின்றன.த…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4
தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைர…
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…