அம்பானிகள் பிரிந்த கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அம்பானிகள் பிரிந்த கதை

Ambanigal Pirintha Kathai

ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்? அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு? எந்த அடிப்படையில் சகோதரர்களுக்கிடையே சொத்துகள் பிரிக்கப்பட்டன? பாகப்பிரிவினைக்குப் பிறகு முகேஷ் வசம் அதிக சொத்துகள் உள்ளதன் பின்னணி என்ன? அம்பானி சகோதரர்கள் பிரிந்தது இந்தியத் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

Tags
சரித்திரம் தொழில் பிரச்சினை பங்குச்சந்தை நிறுவனம் வியபாரம் தொழில்துறை ரிலையன்
Shelves
வாழ்க்கை வரலாறு book என். சொக்கன்

More like this


மைக்கேல் ஜாக்சன்

ஒற்றை அசைவில் கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் வசீகரித்தது எப்படி? உள்ளூர் புலியான ஜாக்ஸன் உலக நாயகனாக மாறியதற்குக் காரணகர்த்தா யார்? ஜாக்ஸனின் வெற்றி ரகசியம் எது? அவருடைய…

லெனின் முதல் காம்ரேட்

சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற …

வேடிக்கை பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

தேவர் ஒரு வாழ்க்கை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …

நெப்போலியன் போர்க்களப் புயல்

லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…

காமராஜர் வாழ்வும் அரசியலும்

ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…

இதுவரை நான்

'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…

Infosys நாராயணமூர்த்தி

1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…

ஜீவா என்றொரு மானுடன்

ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…

அண்ணாந்து பார்!

'அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழு…

ஃபேஸ்புக் வெற்றிக் கதை

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்? இனம்,…