Select a cover image
Searching for images...
Saving cover image...
சொன்னாக் கேட்டாத்தானே நாலஞ்சு நாள் லீவு வரும்போது போகலாம்னு சொன்னேன்.இல்ல இப்பவே போகலாம்னு பிடிவாதம் பிடிச்சுப்போய் வந்தாச்சு. இப்பப்பாரு ரொம்ப டயர்டா இருக்கே.இனி இரண்டு நாள் படுத்துப்பே.நா வேறே நாளைக்குக் காலேஜூக்குப் போகணும். வாழ்க்கைப் படம் புரிந்தது.பன்னிரண்டு வருஷமாய்க் குழந்தையில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த எனக்குள் அன்பு உணர்வு பெருக்கெடுத்தது.மிக அற்புதமான மனம் படைத்த ஒரு நல்ல மனிதருக்குக் …
More like this
கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்)
''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவலின் மூன்றாவது பகுதியில் நான் உங்களை பெருத்த மகிழ்வோடு சந்திக்கிறேன். கொஞ்சம் இலக்கியத்தரம் வாய்ந்த கதாநாயகனையும், கதாநாயகியையும் வாசகர்க…
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
கல்வெட்டுக்கள்
வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…
இதுவரை சொல்லாத கவிதை
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
செம்பவளக்கொடி நீயே
மிக அற்புதமான, ருசிகரமான கதையையும்,கவிதைகளையும் படைத்திருக்கிறீர்கள் ! மனம் நிறைந்த பாராட்டுகள் ; இப்படிப்பட்ட ஒரு சிறந்த எழுத்தாளர் இப்படி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ப…
இதயம் சொன்ன விலை
ஜெயந்தி ஓர் பட்டதாரிமட்டுமல்ல, புத்தகங்கள் மீதும் பெண்ணியம் பற்றிய கதைகள் மீதும் காதல் கொண்டவர். ஆனால் அவள் திருமணமோ வசதியான மற்றும் கட்டுக்கோப்பான ஒரு கூட்டுக்குடும்பத்தில்… …
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…